ரானா அய்யூப்

img

அமித் ஷா, இந்தியாவின் கண்ணுக்குத்தெரியாத பிரதமர், மிகவும் அதிகாரம் படைத்தவர் மற்றும் ஆபத்தானவர் -ரானா அய்யூப்

மே 17 அன்று, மக்களவைத் தேர்தல்கள் அனைத்தும் முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்தியப் பத்திரிகையாளர்களிடையே ஒரு செய்தியைக் கேள்விப்பட்டதும் திடீரென்று சலசலப்பு ஏற்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக பிரதமராக இருந்த நரேந்திர மோடி முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்திருக்கிறார் என்கிற செய்தியைக் கேட்டுதான் அத்தகைய பரபரப்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது.